ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தற்போது பயனர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.  அதாவது பயனர்கள் தங்களுடைய வங்கி கணக்கிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த வருமானத்தை 50,000 ஆக இருந்தது. தற்போது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .

இதுகுறித்துஏபிபிஓ படிவம் 31 68 j-யில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் காசநோய், பக்கவாதம், புற்றுநோய், இதய நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி மத்திய வருங்கால வாய்ப்பு நிதி ஆணையத்தின் ஒப்புதலுக்கு பிறகு அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.