புது அப்டேட்: இனி ரூ.1 லட்சம் வரை பணம்…. EPFO பயனர்களுக்கு வந்தது குட் நியூஸ்…!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தற்போது பயனர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.  அதாவது பயனர்கள் தங்களுடைய வங்கி கணக்கிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த வருமானத்தை 50,000…

Read more

EPFO பயனர்களுக்கு இனி கவலையில்லை… வந்தாச்சு புதிய வசதி..!!!

இந்தியாவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீதமும், நிறுவனத்தின் சார்பாக 12 சதவீதமும் செலுத்தப்படுகின்றது. ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழியர் ஒரு…

Read more

EPFO பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… PF தொகையை எடுப்பதில் சிரமம்…???

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியத்தால் மாதம் தோறும் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக செலுத்தி வருகிறார்கள். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பாகவும் குறிப்பிட்ட தொகை இதில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகை ஊழியர்களின் எதிர்பாராத மற்றும் திடீர்…

Read more

இனி 3 நாட்களில் பணம் கிடைக்கும்…. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

EPFO பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக மருத்துவ செலவுகளுக்காக இபிஎப்ஓ கணக்கிலிருந்து முன்பணம் கோரினால் ஒரு மாதத்திற்கு பின்னே அவரது கணக்கிற்கு பணம் வரும். ஆனால் தற்போது புதிய விதியின் படி இந்த பணம் 3…

Read more

EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வந்தது அசத்தல் அறிவிப்பு…!!!

பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் பிஎப் வட்டி தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என EPFO அறிவித்துள்ளது. இந்த தொகை…

Read more

Other Story