பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் பிஎப் வட்டி தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என EPFO அறிவித்துள்ளது. இந்த தொகை இந்த மாதமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது கணக்கில் இ பி எஃப் ஓ தொகை எவ்வளவு வந்துள்ளது என்பதை உமாங் செயலி மூலமாக அல்லது EPFO இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.