பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் பிஎப் வட்டி தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என EPFO அறிவித்துள்ளது. இந்த தொகை இந்த மாதமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது கணக்கில் இ பி எஃப் ஓ தொகை எவ்வளவு வந்துள்ளது என்பதை உமாங் செயலி மூலமாக அல்லது EPFO இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வந்தது அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more