மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டி இருந்த நிலையில் அந்த வயது வரம்பு தற்போது 25 வருடங்கள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 25 ஆண்டுகள் பணி முடிந்தவுடன் முழு ஓய்வூதியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more