மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டி இருந்த நிலையில் அந்த வயது வரம்பு தற்போது 25 வருடங்கள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 25 ஆண்டுகள் பணி முடிந்தவுடன் முழு ஓய்வூதியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. மறு சீரமைக்கப்பட்ட FD வட்டி விகிதம்….!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் sbi வங்கியில் மறு சீரமைக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் மே 15ஆம்…
Read moreஈரான் அதிபர் மரணம்: இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிஹாப்டரில் வந்த நின்னிலையில் விபத்தில் சிக்கி …
Read more