உரிமையை கேட்டு உயிரை விட்ட 2 பேர்..! கண்டுக்காத முதலமைச்சர்..!!!

கர்நாடகாவில் ஓய்வூதியம் கேட்டு போராடிய இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை உயிர் இழக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

Read more

Other Story