இந்திய விமானப்படை வீரர் உயிரிழப்பு… ஓய்வூதியம் பெற நினைத்த வளர்ப்புத் தாய்… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

இந்திய விமானப்படையில் பணியாற்றிய மகனின் மரணத்திற்கு பின், சிறப்பு குடும்ப ஓய்வூதியம் பெற தீர்மானித்த வளர்ப்பு தாயின் மனுவை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்த்து வாதிட்டது. “ஓய்வூதியம் என்பது பொது நலத்திற்கான பரிசு அல்ல, அது உரிமை என்றாலும், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட…

Read more

Other Story