ஓடி ஆடி வேலை செய்துவிட்டு வயதான காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ பலரும் ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்களில் இணைந்து முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வயதான காலத்தில் மாத வருமானம் வரும்படியாக எஸ்பிஐ வங்கி ஆனது  annuity deposit scheme என்ற புதிய செயல் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஒருமுறை மொத்தமாக முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் முதலீடு செய்வதற்கான அசல் மற்றும் வட்டி தொகையோடு சேர்த்து ஒவ்வொரு மாதமும் வருமானமாக வழங்கப்படும்.

மாதம் இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய நினைத்தாலும் அதன்படி சேமிப்பை தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடாக ஆயிரம் முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அசல் மற்றும் வட்டி குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் மாத வருமானமாக கொடுக்கப்படும்.