பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாஜக ஆதரவுடன் பதவி ஏற்கின்றார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான இவர், ராஷ்டிரிய ஜனாத தளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணிக்குள் ஏற்பட்ட பிணக்கு காரணமாக நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைய உள்ளார். இதற்காக இன்று பீகார் மாநில ஆளுநரை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளார்.
BREAKING: ஆளுநரை சந்திக்கிறார்… இன்றே மாற்றம்… சற்றுமுன் வெளியான தகவல்…!!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more