“14 வருஷ உழைப்புக்கு இதுதான் மரியாதையா?” – IJK-வை விட்டு வெளியேறிய லீமா ரோஸ்…. அதிமுக தான் காரணமா….?

கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தனக்கு, உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து லீமா ரோஸ் மார்ட்டின் விலகியுள்ளார். கடந்த 2021 தேர்தலின் போது கடும் வெயிலையும்…

Read more

“தேசிய கீதத்துக்கு முன்னாடி இதையும் பாடணும்” – மத்திய அரசின் புது ரூல்ஸ்…. வெளியான அதிரடி தகவல்….!!

ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்குப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடப்படுவதற்கு முன்பாக, ‘வந்தே மாதரம்’ பாடலைத் தேசப்பற்றுடன் பாடுவது கட்டாயமாக்கப்பட…

Read more

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி தொடக்கத்தில்….. தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும்…..!!!

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடங்கிய போது தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் நாள் அலுவல்கள் தொடங்கிய போது தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடவில்லை…

Read more

தேசிய கீதத்திற்கு அவமதிப்பு…. 14 பேர் கைது….!!

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில்  மாநில காவல் துறையினரால் பெடல் ஆப் பீஸ் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் ஒழிக்கப்பட்டது. அப்போது சிலர் எழுந்து நின்று மரியாதை…

Read more

Other Story