பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி தொடக்கத்தில்….. தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும்…..!!!
தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடங்கிய போது தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் நாள் அலுவல்கள் தொடங்கிய போது தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடவில்லை…
Read more