தேர்தல்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என டாஸ்மார்க் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும்…
Read more