தேர்தல்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என டாஸ்மார்க் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!!

சென்னையில் வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் ஜனவரி 25, ஜனவரி 26 குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி இன்று முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மது கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.. இன்று…

Read more

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது….!!!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகரஜோதி ஏற்றப்படும். இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் முத்தரவிட்டுள்ளது. அதன்படி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நவம்பர் 25 முதல்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து உள்ளனர். இதனால் மது விற்பனை தமிழகத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம்…

Read more

மாநிலம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் முக்கிய தினங்கள் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்கள் போன்ற நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி டெல்லியில் நவம்பர் 19 சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் உள்ளூர் நாளாக அரசு…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்புறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம்…

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் ஜெயந்தி அக்டோபர் 30ஆம் தேதி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக்…

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மருது பாண்டியரின் குருபூஜை விழா வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதியும், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அக்டோபர் முப்பதாம்…

Read more

டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது…. அமைச்சர் முத்துசாமி விளக்கம்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது என்ற தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மதுக்கடைகளை நடத்தை யாருக்கும் விருப்பமில்லை. படிப்படியாக தான் குறைக்க முடியும். தமிழகத்தில் இதுவரை…

Read more

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 15) டாஸ்மாக் கடைகள் மூடல்… அரசு அதிரடி உத்தரவு..!!!

நாடு முழுவதும்இன்று  ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின்போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளதால் அதற்கான ஒத்திகை…

Read more

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15 டாஸ்மாக் கடைகள் மூடல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. எதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின்போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளதால் அதற்கான…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 15 டாஸ்மாக் கடைகள் மூடல்… அனைத்து கடைகளுக்கும் பறந்து அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் விதமாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என பல முக்கிய நாட்களில் மது கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம்…

Read more

Breaking: போராட்டம் வெடித்தது…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

தமிழகத்தில் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சிக்கு எதிராக அன்புமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் கடலூர் மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை என மற்ற மாவட்டங்களில் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பேருந்து உடைப்பு மற்றும் டயர் எரிப்பு…

Read more

மக்களே உங்க பகுதி டாஸ்மாக் கடை மூடணுமா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் உடல் நல கோளாறு மற்றும் சாலை விபத்துஆகியவற்றை மூல காரணமாக கொண்டுள்ள மது கடைகளை மூட வேண்டும் என பல வருடங்களாக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் சுமார் 500 மது கடைகள்…

Read more

தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடல்?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மது கடைகள் மூடப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆய தேர்வு துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த…

Read more

தமிழகத்தில் “டாஸ்மாக் கடைகள் மூடல்”…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 4) டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!

மதுரையில் வருகின்றமே நான்காம் தேதி அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால் மதுரை மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்திரை திருவிழா வருகின்ற மே ஐந்தாம் தேதி…

Read more

மே தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருமானம் வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட வருமானம் அதிக அளவில் இருக்கும். இருப்பினும் சில முக்கியமான தினங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மது…

Read more

“சென்னையில் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்”….. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்கான மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை மாவட்டத்தில் வருகின்ற மே 1-ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்…5) டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில்…

Read more

சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் TASMAC மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதாவது ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,ஜனவரி 26…

Read more