சென்னையில் வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் ஜனவரி 25, ஜனவரி 26 குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் , கிளப்புகள் மற்றும் ஹோட்டல்களை சார்ந்த மது கூடங்கள் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்யும் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!!
Related Posts
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது அறிவிப்பு…!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராஜர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த…
Read more5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 10 வயது சிறுவன்… அதிர்ச்சி…!!!
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக விளங்கியுள்ளான். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது…
Read more