திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம் உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற unique world records புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சுமார் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் மேல் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.
“unique world records”…. உலக சாதனை புரிந்த திமுக இளைஞரணி மாநாடு….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…
Read moreசென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read more