திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம் உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற unique world records புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சுமார் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் மேல் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.
“unique world records”…. உலக சாதனை புரிந்த திமுக இளைஞரணி மாநாடு….!!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more