தேவர் ஜெயந்தி அக்டோபர் 30ஆம் தேதி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே புதுக்கோட்டையிலும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.