அப்பாடா நிம்மதி…! தமிழகம் முழுவதும் இனி அனைத்து டாஸ்மாக்குகளிலும்…. மகிழ்ச்சியில் சமூக நல ஆர்வலர்கள்…!!
காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு செயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்…
Read more