தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள்…. டாஸ்மாக் கடைகளில் அமலாகும் திட்டம்…!!!
டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் 5 மாவட்டங்களில் இந்த திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மே…
Read more