தமிழகத்தில் திருவாரூர், நாகை, குமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.19) முதல் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமலானது. இதற்காக இப்பகுதியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் கூடுதலாக ரூ. 10க்கு விற்கப்படும். பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது, அத்தொகை திரும்ப வழங்கப்படும். ஏற்கெனவே இத்திட்டம் நீலகிரி, ஏற்காடு போன்ற பகுதிகளில் அமலில் உள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்ட டாஸ்மாக் கடைகளில்…. இன்று அமலானது புதிய திட்டம்…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more