தமிழகத்தில் திருவாரூர், நாகை, குமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.19) முதல் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமலானது. இதற்காக இப்பகுதியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் கூடுதலாக ரூ. 10க்கு விற்கப்படும். பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது, அத்தொகை திரும்ப வழங்கப்படும். ஏற்கெனவே இத்திட்டம் நீலகிரி, ஏற்காடு போன்ற பகுதிகளில் அமலில் உள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்ட டாஸ்மாக் கடைகளில்…. இன்று அமலானது புதிய திட்டம்…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more