5 மாத கர்ப்பிணி மனைவியை… எட்டி உதைத்து கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்..!!
மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன் தனது மனைவியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம்…
Read more