ஏன் குடிக்கீறீங்க…? ஏன் அடிக்கிறீங்க…? தட்டி கேட்ட மாமியார் மரணம்…. மருமகன் கைது…!!
சென்னை மாதவரம் பகுதியில் புஷ்பராஜ் என்ற 35 வயது நபர் தனது மாமியார் வசந்தியை (65) அடித்துக் கொன்ற சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. புஷ்பராஜுக்கு அதீத குடிப்பழக்கம் மற்றும் வேலைக்கு செல்லாமல், தினமும் குடிபோதையில் வீடு திரும்பும் அவர், மனைவி ஜான்சியை…
Read more