“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… கழுத்தை நெறித்த கடன்… வேதனையில் தவித்த மனைவி… 2 குழந்தைகளோடு விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!!!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே புதூர் கிராமத்தில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி கலைச்செல்வி (38) என்ற மனைவியும் 8 வயதில் மகள் மற்றும் 5 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில்…
Read more