வாக்கு கேட்கப் போன இடத்தில் நடிகர் செய்த காரியம்.. வாயடைத்து நின்ற மக்கள்… மன்சூர் அலிகான் கொடுத்த மாஸ் வாக்குறுதி…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கல்லக்குடி ஊரணி பகுதியில் பெண்களின் துணிகளைத் துவைத்துக் கொடுத்து நூதன முறையில் வாக்கு கேட்டார்.…

Read more

கள் இறக்கிய தொழிலாளர்கள் கைது… பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கா?… தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!!!

திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கள் இறக்கியதாக பனைத் தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் மதுக் கொள்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதனால் உடலுக்குத் தீங்கு…

Read more

உயிரைப் பறித்த தங்கை காதல்… பழிக்குப் பழியாக மாறிய விபரீதம்… அண்ணன் பலியானது ஏன்?… ஊரே பதறும் பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!!

திருச்சி பாலன் நகர் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பான முன்விரோதத்தில் பெயிண்டர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலன் நகரைச் சேர்ந்த சந்துரு (26) என்ற இளைஞர், நேற்று இரவு தனது…

Read more

பேரதிர்ச்சி…! தொடரும் பயங்கரம்… “மீண்டும் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை”… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பெரியகுளத்துப்பட்டி கிராமத்தில் கொடூர கொலை சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தை தெரசு (வயது 65), கடந்த சில ஆண்டுகளாக தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்துவருகிறார். இவரது…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

“தீ குளித்து இறந்த தோழி”… நேரில் கண்ட அதிர்ச்சி..! அடுத்தடுத்து நிகழ்ந்த துயர சம்பவம்..!

திருச்சி மாவட்டம் அசூர் என்னும் பகுதியில் பவித்ரா(27) என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வெல்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ராவின் தோழியான சங்கீதா தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை…

Read more

“விஜய் எங்களுடைய சமுதாயம்”… எனவே எங்கள் ஆதரவு அவருக்கு தான்… வெமுக கட்சித் தலைவர் அறிவிப்பு….!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடத்தி கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அதோடு தவெக கட்சிக்கென  பாடல் ஒன்றையும் வெளியிட்டார். தற்போது நடிகர் விஜய் கட்சி…

Read more

“செல்போன் பேசிய வாலிபர்”… திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிய விபரீதம்… பெரும் சோகத்தில் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டம் நாச்சாப்புத்தூர் கருங்காடு என்னும் பகுதியில் முத்துக்குமார் (23) என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவநாளன்று இரவு நேரத்தில் முத்துக்குமார் செல்போனில் ஒருவருடன் பேசிக்…

Read more

கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு… சட்டென கீழே விழுந்த உயர் மின் கோபுரம்…. அதிர்ச்சி சம்பவம்..!!

காவிரி நீர் திறப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தண்ணீரின் அளவு…

Read more

திருச்சியில் அய்யாக்கண்ணுவை வீட்டில் சிறை வைத்த போலீசார்… காரணம் என்ன….? திடீர் பரபரப்பு…!!

திருச்சியில் விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. நேற்று இவரது வீட்டிற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது இன்று தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க இருப்பதாக…

Read more

மாலைமாடு நிகழ்ச்சி…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும். அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட…

Read more

ரூ.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை…. வசமாக சிக்கிய கும்பல்…. போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய மகள் ஜானகி (வயது 32). திருமணமாகாத நிலையில், இவருக்கு ஒருவருடன் தவறான பழக்கம்  ஏற்பட்டது. இதனால் கர்ப்பம் அடைந்த ஜானகி குழந்தை பெற்று, பின்…

Read more

“பஸ் வசதி இல்ல, ரோடு வசதி இல்ல”…. அப்புறம் எதுக்கு மாநகராட்சியோட இணைக்கிறீங்க… குமுறும் குமரகுடி….!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவப் பெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் குமரகுடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அனைவருமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். அதன்பிறகு இந்த…

Read more

Other Story