கள் இறக்கிய தொழிலாளர்கள் கைது… பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கா?… தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!!!

திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கள் இறக்கியதாக பனைத் தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் மதுக் கொள்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதனால் உடலுக்குத் தீங்கு…

Read more

ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? – கொந்தளித்த சீமான்…!!!

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ்…

Read more

ஐடி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை…. முதல்வர் சொல்வது சரிதான்… சீமான்….!!!

பாஜக வருமான வரி துறையை வைத்து எதிர்க்கட்சியை மிரட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ஐடி சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்று.…

Read more

Other Story