கள் இறக்கிய தொழிலாளர்கள் கைது… பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கா?… தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!!!
திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கள் இறக்கியதாக பனைத் தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் மதுக் கொள்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதனால் உடலுக்குத் தீங்கு…
Read more