பாஜக வருமான வரி துறையை வைத்து எதிர்க்கட்சியை மிரட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ஐடி சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்று. இதில் நேர்மை என ஏதுமில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சியினரையும் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளும் கட்சியினரையும் குறி வைத்து ஐடி சோதனை நடக்கிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே இந்த சோதனை என சீமான் தெரிவித்துள்ளார்.
ஐடி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை…. முதல்வர் சொல்வது சரிதான்… சீமான்….!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read more“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read more