மாலைமாடு நிகழ்ச்சி…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும். அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட…

Read more

Other Story