இன்று உள்ள இளைஞர்கள் பலரும் தோல்வி மற்றும் ஏதாவது பிரச்சனை என்றால் அதனை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் உடனே தற்கொலை செய்வதை தீர்வாக கொண்டுள்ளனர். அப்படி பெண் ஒருவர் அவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார். மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்கு தயாராக இருந்து உள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். நான்கு பக்கமும் சூழ்ந்த மீட்பு படையினர் தனது பிளானை நொடி பொழுதில் செயல்படுத்தி அந்த பெண்ணை காப்பாற்றிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.