“டெலிவரிக்கு முன்னாடி தீர்த்துக்கட்ட பிளான்…!” நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் 3-வது மனைவிக்கு 40 வயது கணவன் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி.!!!

கர்நாடக மாநிலம்  எசருகட்டாவில் வசித்து வருபவர் முகமது பீர் ( 40). இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட நிலையில், தற்போது ஹசீனா என்ற பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் ஹசீனா கர்ப்பமடைந்த நிலையில், தற்போது…

Read more

“வேலைக்கு போகச் சொன்னது தப்பா..?” அப்பான்னு கூட பார்க்காம இப்படி செஞ்சிட்டானே.. நெஞ்சிலேயே கம்பியை பாய்ச்சிய மகன்.. அதிர வைக்கும் பின்னணி..!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (50) என்ற ஹோட்டல் தொழிலாளி, வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த தனது மகன் ராஜதுரையை தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தந்தை மற்றும் மகன் இருவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், இவர்களுக்குள் இது…

Read more

மசாஜ் பார்லருக்கு வேலைக்கு சென்றதால் விபரீதம்..! ஆத்திரத்தில் 3-ம் திருமணம் செய்த 2-வது மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!

பெங்களூரு அக்ரஹாரா லேஅவுட் பகுதியில், மனைவியின் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் 39 வயதான ஆயிஷா சித்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மசாஜ் பார்லர்…

Read more

“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…‌ துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு..‌.!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…

Read more

“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…

Read more

“மனைவியை உயிரோடு எரித்துவிட்டு கணவரும் தீயில் கருகி தற்கொலை… மகனும் பலியான விபரீதம்…. சிவகங்கையில் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கராஜ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு லதா (50) என்ற மனைவியும், நவீன் (32), ராஜேஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில்…

Read more

“மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை”… கதறும் மகன்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த…

Read more

Other Story