சாப்பாட்டுக்காக இப்படியா பண்ணுவாங்க…? மனைவியை அடித்துக் கொன்ற கணவன் அலறி அடித்து ஓடிய அக்கம் பக்கத்தினர்…!

அரியானா மாநிலம் குருகிராமில் சமையல் செய்வது தொடர்பாக கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அன்றாடக் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிறு சண்டையே…

Read more

“டெலிவரிக்கு முன்னாடி தீர்த்துக்கட்ட பிளான்…!” நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் 3-வது மனைவிக்கு 40 வயது கணவன் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி.!!!

கர்நாடக மாநிலம்  எசருகட்டாவில் வசித்து வருபவர் முகமது பீர் ( 40). இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட நிலையில், தற்போது ஹசீனா என்ற பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் ஹசீனா கர்ப்பமடைந்த நிலையில், தற்போது…

Read more

Other Story