வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு…

Read more

அடக்கடவுளே…! மனைவியை கொன்று விட்டோம் என நினைத்து கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு… செல்போனால் நேர்ந்த விபரீதம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷாபுரத்தில் முத்துராமன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் முத்துராமன் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்போனில் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.…

Read more

“மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை”… கதறும் மகன்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த…

Read more

மனைவியின் ரீல்ஸ் மோகம்.. கணவர் எடுத்த திடீர் முடிவு… சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார் என்பவருடைய மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மனைவியின் இந்த செயலை விரும்பாத குமார் ரீல்ஸ் வீடியோ எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பலமுறை கூறிவந்துள்ளார். இந்த…

Read more

மனைவி கோழிக்கறி சமைக்காததால் கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி கோழிக்கறி சமைக்காததால் விரட்டியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிரேம் நகரில் குடிபோதையில் இருந்த பவன் என்ற நபர் அவரது மனைவியிடம் அடிக்கடி சிக்கன் சமைக்க கேட்டுள்ளார். ஆனால் இதற்கு…

Read more

Other Story