உஷ்ஷ்..! நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை…. 3வது இடம் பிடித்த சேலம் மாவட்டம்….!!!

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான…

Read more

கொளுத்தும் வெயில்… இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் 3ஆவது இடம்…!!!

இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன் ஷீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 109° பாரன்ஷீட் வெப்பம் பதிவானதாக இந்திய…

Read more

வெப்பநிலை இயல்பை விட 2 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் …. எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களே அலர்ட்…! தமிழ்நாட்டில் இன்று வெயில் கொளுத்தும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

Other Story