காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து கவிழ்ந்து பெண் பலி… கோர விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து இன்று காலை அரசு பேருந்து கொண்டு தஞ்சை நோக்கி கிளம்பியது. இந்தப் பேருந்து மானங்கோரை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

Read more

Other Story