திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…

Read more

காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து கவிழ்ந்து பெண் பலி… கோர விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து இன்று காலை அரசு பேருந்து கொண்டு தஞ்சை நோக்கி கிளம்பியது. இந்தப் பேருந்து மானங்கோரை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

Read more

Other Story