அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். சர்க்கரை மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைவருக்கும் பொங்கல் தொகுப்பை அறிவித்தார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி சர்க்கரை, வெள்ளம், கரும்பு ஆகியவை வழங்கப்படும்.
பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!
Related Posts
அதிமுக மூத்த தலைவர் உடல்நல குறைவால் திடீர் மரணம்?… இரங்கல்…!!!
கோவை முன்னாள் மேயரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்து அவர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். கட்சியில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read more