டோக்கன் கொடுக்க தொடங்கிட்டாங்க…. இனி பொங்கலோ பொங்கல் தான்….!!

பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தப் பொங்கல் பரிசை மக்கள் நெரிசலின்றி எளிதாகப்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….! தமிழகம் முழுவதும் நாளை முதல்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகப்பு 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும்,…

Read more

தமிழகத்தில் யாருக்கெல்லாம் ரூ.6,000 கிடைக்காது…? வெளியான தகவல்…!!!

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு ₹6,000 நிவாரணம் அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை…

Read more

வெள்ள நிவாரணம்: ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் விநியோகம்…!!

வெள்ள நிவாரணம் ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் பணம் விநியோகிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிவாரண பணம் ரூ.…

Read more

மகளிருக்கு ரூ.1000: இன்று வீட்டிலேயே இருங்க மக்களே…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் மகளிர் உரிமை தொகை ரூ.1000க்கான விண்ணப்பங்களை இன்று முதல் 4ம் தேதிவரை ரேஷன்…

Read more

Other Story