பெத்த தாயையே ஏமாற்றிய மகள்… கலர் ஜெராக்ஸ் வீட்டு பத்திரத்தைக் கொடுத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கிய பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே வசித்து வரும் ராஜேஸ்வரி (70) என்ற மூதாட்டி, தனது மூன்றாவது மகளான அனந்தநாயகி ( 37) என்பவரிடம் ரூ.2 லட்சம் மோசடிக்கு ஆளான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம்…

Read more

2.52 ஏக்கர் நிலத்தில் போலி பத்திரம்… சிக்கிய வி.ஏ.ஓ… 6 ஆண்டு சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரெங்கம்மாள் மற்றும் அவரது சகோதரி நளினி ஆகியோருக்கு சொந்தமான 2.52 ஏக்கர் நிலம், போலி பத்திரப்பதிவின் காரணமாக உரிமையிழந்தது. கோவில்பட்டி அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தில் உள்ள இந்த நிலத்தை, மணியாச்சியை சேர்ந்த முருகன் போலியாக…

Read more

காலம் ரொம்ப கெட்டு போச்சு…! போலீசாரை ஏமாற்றி ரூ. 2 கோடி சுருட்டிய பாஜக நிர்வாகி…. எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் சவுகன்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாஜக நிர்வாகியான ஓம் பிரகாஷ் என்ற பிரகாஷ் மிஸ்ரா வசித்து வருகிறார். இவருக்கு சவுக்கன் பூர் என்ற பகுதியில் 0.253 மீட்டர் பரப்பளவில் நிலம் உள்ள…

Read more

Other Story