Breaking: கனமழை பாதிப்பு… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ‌ரூ.5000… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த பெஞ்சல் புயல் கரையை கடந்த போதிலும் புதுச்சேரியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள்.…

Read more

“3 மணி நேரமாக ஒரே இடத்தில்”.. புதுச்சேரியில் பெஞ்சல் புயல்… 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை… மக்களே உஷார்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி…

Read more

கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணி பெண்…‌ நடுரோட்டில் துணிச்சலாக வாலிபர்கள் செய்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

புதுச்சேரியில் நடுரோட்டில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் சாலையில் கணவருடன் கர்ப்பிணி பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென…

Read more

JUST IN: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக உருவாகும் நிலையில், தற்போது புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட புயல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நீடிக்கும் நிலையில் வருகிற 30-ம் தேதி காரைக்கால் மற்றும்…

Read more

Breaking: புயல் எதிரொலி… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக வலுப்பெற உள்ளது. இது சென்னைக்கு அருகே நிலவும் நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் உருவாக உள்ளதால் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன்…

Read more

பழைய நோட்டுக்கு இலட்சக்கணக்கில் பணம்… விளம்பரத்தை நம்பி ஏமாந்த முதியவர்… ரூ.35000 வரை மோசடி…!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்(55). இவர் தனது பேஸ்புக் பகுதியை பார்வையிட்டு வரும்பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில்…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..‌ புதுச்சேரி முதலமைச்சர் அதிரடி உத்தரவு

புதுச்சேரிக்கு கேரளா தமிழ்நாடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாவுக்காக வருகிறார்கள். தொடரும் விடுமுறை போன்ற தினங்களில் சென்னையிலிருந்து பெரும்பாலான பயணிகள் பைபாஸ் மற்றும் ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்கு வருகிறார்கள். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மறித்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதாக…

Read more

புதுச்சேரி கடற்கரை நீல நிறத்தில் ஜொலி ஜொலித்தது…. இந்த நிகழ்வுக்கு காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரி மாவட்டம் ராக் கடற்கரைப் பகுதியில் கடல் அலை நீல நிறத்தில் ஜொலித்து காணப்படுகிறது. இதனை அங்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். பலரும் கடலில் நீல நிறத்தில் அலைகள் உருவாவதை கண்டு வீடியோ…

Read more

அப்படி போடு…! பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு… “அக். 21 முதல் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை இலவசம்”… முதல்வர் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் பல மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பயன் பெறுகிறார்கள். அதோடு அரசின் பல நல்ல…

Read more

Breaking: புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ள நிலையில் உருவாகியுள்ள நிலையில் இது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கன…

Read more

“சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்”… பிரபல யூடியூபர் மகன் அதிரடி கைது…!!

சிறுமி ஒருவருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியதற்காக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரால் 24 வயது யூடியூபர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு சமூக வலைதளத்தில் நன்கு அறியாத நபரால் செய்யப்பட்ட குறுஞ்செய்தியுடன், சிறுமி அவனுடன் நட்பாக பழகி வருகிறார். 15…

Read more

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!!

புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் ‌ அவதிப்பட்டு வந்துள்ளார். அதாவது கடுமையான சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு மருத்துவர்கள் ‌ அமைச்சரை அங்கேயே…

Read more

தமிழக அரசுக்கு டிமிக்கி கொடுத்த ஆம்னி பஸ்… ஒரே பதிவு எண்ணில் 4 பேருந்துகள்…. சிக்கியது எப்படி..?

புதுச்சேரி பதிவெண் கொண்ட பேருந்து, சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தும் போது, மற்றொரு பேருந்தின் பாஸ்டேக் பயன்படுத்தியதாக சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து வந்து மேற்கொண்ட ஆய்வில், ஒரே பதிவெண் கொண்ட 4 பேருந்துகள் மாற்றி மாற்றி இயக்கப்பட்டு,…

Read more

மக்களே…! புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்… பள்ளிகளுக்கு விடுமுறை…. பேருந்துகளும் ஓடாது என அறிவிப்பு…!!

புதுச்சேரியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக யூனிட்டுக்கு 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி படுகொலை… முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை…!!!

புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை சீரழித்துக் கொன்ற அதே பகுதியைச்…

Read more

இனி ஆன்லைன் மூலமாகவே தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்… எப்படி தெரியுமா…? புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை, தண்ணீர் கட்டண செலுத்துதலை இனி மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலம், நாம் வீட்டிலிருந்தே கைபேசி அல்லது கணினி மூலம் தண்ணீர் கட்டணத்தை செலுத்தலாம். இதனால், வரிசையில் நின்று…

Read more

“ஒல்லிக்குச்சி உடம்பில் சிக்ஸ் பேக்ஸ்”…. இன்ஸ்டாகில் பெண்களை வீழ்த்தி ரோமியோ…. ஒன்னா… ரெண்டா…. “கேட்கும் போதே” ஐயோ.!!

புதுச்சேரி முத்தையால் பேட்டையில் மாதேஷ் 22 என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அவற்றைப் பெண்களுக்கும்  அனுப்பி கவர்ந்திழுக்கும் வேலையை முழு நேரமாக வைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை ஒரு மாலில் சந்தித்து…

Read more

அமெரிக்காவில் நல்ல உத்தியோகம், அமைதியான வாழ்க்கை..! சலனமான எண்ணத்தால் நிர்கதியான 3 குழந்தைகள்..!

புதுச்சேரி மாவட்டம் வாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும், பாகூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  பாலசுப்ரமணியன் அமெரிக்காவில் உள்ள சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோன்று திருமணத்திற்குப் பிறகு சௌமியாவும் அங்கு சென்று…

Read more

புதுச்சேரியில் செப்டம்பர் முதல் ரேஷன் கடைகள்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

புதுச்சேரி மாவட்டத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அரசுக்கும் அப்போதைய துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் உத்தரவின்படி அங்குள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிகளுக்கு பதிலாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில்…

Read more

“புதுச்சேரியில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை”… மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை என்று சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.…

Read more

கனமழை எதிரொலி: புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று கனமழை…

Read more

திருமணம் தோஷம் கழிப்பதாக கூறி பண மோசடி செய்த கிளி ஜோசியர்..!!!

காரைக்காலில் மகனுக்கு திருமண தோஷம் கழிப்பதாக கூறி 2.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நல்லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகனுக்கு திருமணம் ஆகாததால் திருமண தோஷத்தை கழிப்பதற்காக…

Read more

“வெளிநாடு வேலை”… ஆசை காட்டி 3400 பேரை மோசம் செய்த கும்பல்… ரூ.200 கோடி அபேஸ்…. புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரி லாஸ்பேட்டையில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில், பேஸ்புக் பக்கத்தில் வந்த ஷார்ப்ஜாப்ஸ் என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்தார். அதன் பின் அதில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.…

Read more

இவளோ கேவலமா இருக்கு… தரமற்ற கேக் தயாரிப்பு… மக்கள் உயிருடன் விளையாடும் பேக்கரி கடை..!!!

காரைக்கால் அருகே தரமற்ற முறையில் கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி கடையின் சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரு பேக்கரி கடையில் தரமற்ற கேக் உள்ளிட்ட…

Read more

புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8,000ஆக உயர்வு…. சூப்பர் அறிவிப்பு…!!

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 8000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, மழைக்கால நிவாரணம் 3000 லிருந்து 8000 ரூபாயாக உயர்த்தப்படும். காரைக்காலில் உள்ள தலைமை…

Read more

மாணவிகள், பெண்கள் டூவீலர் வாங்க நிதியுதவி – புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பணியாற்றும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி…

Read more

இனி புதுச்சேரியிலும் மாணவ, மாணவிகளுக்கு…. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்ற பிறகு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக…

Read more

Breaking: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு…. எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் சுமார் ரூ.12,700 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பள்ளி மாணவர்கள் முதல் மீனவர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் அறிவிப்புகள் வெளியாகி…

Read more

திடீரென இறந்த காதல் கணவர்… கதறி துடித்த திருநங்கை… வேதனையில் விபரீத முடிவு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் கணேசன் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெண்ணாக மாறுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் திருநங்கையாக மாறிய அவர் தன் பெயரை யாழினி என…

Read more

இன்று முதல் அமல்…. மின் கட்டணம் அதிரடி உயர்வு…. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டணம் இன்று ஜூன் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் முதல் 2.70 வரையும், 101 முதல் 200…

Read more

புதுச்சேரியில் மீண்டும் அதிர்ச்சி… கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு திடீர் மூச்சுத் திணறல்… பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் புது நகரில் கழிவறையில் விஷ வாயு  தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே மற்றொரு சம்பவம் இதேபோன்று…

Read more

ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு அமல்…. அரசு ஷாக் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டணம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் முதல் 2.70 வரையும், 101 முதல் 200…

Read more

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை முல்லை நகரை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான கிஷோர் என்ற 23 வயது இளைஞர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் இன்று காலை தன்னுடைய நண்பர்களுடன்…

Read more

விஷவாயு தாக்குதல் எதிரொலி: ஜூன்-17 ஆம் தேதி வரை இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை….!!

புதுச்சேரி மாநிலத்தில் விஷவாயு தாக்குதல் எதிரொலியாக அங்குள்ள இரண்டு பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விசவாவு தாக்கி பதினைந்து வயது சிறுமி உட்பட 3 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம்…

Read more

புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி மேலும் ஒருவர் பாதிப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

புதுச்சேரி மாநிலத்தில் விஷவாயு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில்  மேலும் ஒருவர் தற்போது மயக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயங்கி விழுந்த புது நகரை சேர்ந்த 38 வயது பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் தொடர்ந்து…

Read more

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்… அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்….!!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் இன்று காலை சாக்கடையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி மூதாட்டியும் அவருடைய மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைப் போலவே காப்பாற்ற சென்ற மற்றொரு 15 வயது சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

“கடல் கடந்த காதல்”… 10 வருடங்கள் கடந்தும் மறக்க முடியா அன்பு… பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த புதுச்சேரி வாலிபர்…!!!

புதுச்சேரி மாநில முத்தியால்பேட்டை பகுதியில் வெங்கட்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.டெக் முடித்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்நாட்டைச் சேர்ந்த ‌கிலேசி பெத் என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக…

Read more

அமைச்சரவையில் மாற்றம்: பறிபோகும் பதவி…. முதல்வர் ரங்கசாமி அதிரடி…!!!

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள படு தோல்வியால் புதுச்சேரி அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கு முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஒருவருடைய அமைச்சர் பதவியை பறிப்பதற்கும் மற்றொரு அமைச்சரின் இலாகாவை மாற்றுவதற்கும் ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

#Election Result: காலை 8.45 மணி நிலவரம் – தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக முன்னிலை…!!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.காலை 8.45 மணி நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக முன்னிலையில் வகித்து வருகிறது. அதன்படி திமுக 33 இடங்களில் முன்னிலை வைத்து வருகிறது. அதிமுகவுக்கு…

Read more

“குஷியோ குஷி” ஜூன் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது முடிவடைய உள்ள நிலையில் புதுச்சேரி பள்ளிகளுக்கு ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து…

Read more

ஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!

புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…

Read more

“இப்போ சிபிஎஸ்இ…. அடுத்தது சிவில் சர்வீஸ்” மறைந்த காவலர் மகன் சாதனை….!!

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வில் மறைந்த காவலர் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவன் கிருஷாந்த்…

Read more

வீட்டிலிருந்தே வேலை…. APP மூலம் வந்த ஆப்பு…. ரூ 1,68,000 போச்சே….!!!

புதுச்சேரியில் ஆன்லைன் வாயிலாக ரூ 1,68,000 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என…

Read more

மாநில அளவில் முதலிடம்…+2 பொதுத்தேர்வில் சாதித்த புதுச்சேரி மாணவி…!!!

புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/597 மதிப்பெண்கள் எடுத்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதன்படி க்ளூனி பள்ளியில் படித்த ஷ்ரேயா என்ற மாணவி 600/597 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ…

Read more

“நான் உழைத்தால் தான் சாப்பாடு” லுங்கியோடு மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர்…!!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டைத் தூக்கி வேலை செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை புதுச்சேரி அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். தற்போது இவர் காரைக்காலில்…

Read more

புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 2024-25 கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண்  இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ஆம் தேதி கோடை விடுமுறை…

Read more

உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழப்பு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்…!!

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஹேமசந்திரன். பி.எஸ்சி, ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணி செய்து வந்தார். உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹேமசந்திரன் கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்தார். சிகிச்சை தொடங்கிய 15…

Read more

அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 25% வரை உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித் தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, அகவிலைப்படி 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி,…

Read more

ஏப். 22 முதல் மே 22 வரை…. வருமான வரி செலுத்துவோர்க்குக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும், ஏப்ரல் 24 முதல் மே 22 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 முதல் பகல் 1.30 மணி வருமான வரி செலுத்துவோர் வரி தொடர்பான தங்களது குறைகளை…

Read more

BREAKING: புதுச்சேரியில் இன்று 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று மாலை 6…

Read more

Other Story