புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, இது போன்று விதிகளை மீறி வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் கொடுப்பதும், பெறுவதும் சட்டப்படி குற்றம் என தெரிவித்த அவர், அவ்வாறு அடமானம் வைத்து பணம் பெறுவர் மீதும் கொடுப்பவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
Related Posts
மீண்டும் அதிர்ச்சி….! மசாஜ் சென்டரில் விபச்சாரம்… வேலைக்காக வந்த இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!!
பெங்களூருவில் வேலை இருப்பதாக கூறி ஒரு இளம் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் இந்திரா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு…
Read moreநகை பறிப்பு… திடீரென மோதிய அரசு பேருந்து… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!
அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் இரு வாலிபர்கள் தங்க நகையை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் சென்ற ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு வாலிபர் ஏறிய நிலையில் மற்றொரு வாலிபர்…
Read more