ஆமா இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவது உண்மைதான்..! “ஆனா இதுக்கு காரணம் மின் பற்றாக்குறை இல்ல”… மின்வாரிய தலைவரின் அதிர வைக்கும் விளக்கம்..!!
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாகச் சென்னையிலும் இரவு நேரங்களில் நிலவி வரும் மிகக் கடுமையான மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத் தூக்கம் கலைந்து மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதோடு, பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டும்,…
Read more