மத்திய அரசு அதிகாரியை கைது செய்ய உரிமை உண்டு…. அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது… வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.!!

அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.. மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு…

Read more

‘மார்க் ஆண்டனி’ இந்தி பட தணிக்கை சான்றுக்கு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்கு பதிவு.!!

மார்க் ஆண்டனி இந்தி பட தணிக்கை சான்றுக்கு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்புக்காக தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்தார். தணிக்கை…

Read more

குட்கா வழக்கில் கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ…. மீண்டும் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு….!!!!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என  சிபிஐ உயர்நீதிமன்றத்தில் கோரியது. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல்…

Read more

ரூ.8 கோடி பிடிப்பட்ட பாஜக எம்எல்ஏ மகன்… அடுத்த ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கலாம்… கெஜ்ரிவால் பேச்சு…!!!!!

டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியான மனிஷ் சிசோடியாவிற்கு மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். எட்டு மணி நேரத்திற்கும் மேல்…

Read more

அடேங்கப்பா! ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில்… 17 கிலோ தங்கம்… ரூ.1.57 கோடி ரொக்கம்…. திகைத்து போன சிபிஐ அதிகாரிகள்….!!!!

ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில் 8.5 கோடி மதிப்பு உள்ள 17 கிலோ தங்கம், ரூபாய்.1.57 கோடி ரொக்கம் போன்றவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். கடந்த வருடம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனா மீது வருமானத்திற்கு அதிகமாக…

Read more

Other Story