​”டெல்லிக்கு வர முடியாது…. சென்னையிலேயே விசாரணை நடத்துங்க” சிபிஐ-க்கு விஜய் கோரிக்கை….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக சிபிஐ-க்கு ஒரு முக்கியக் கடிதத்தை எழுதியுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மூன்று முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார் விஜய். ஆனால், தற்போது…

Read more

சிபிஐ விசாரணையும் தேர்தல் நெருக்கடியும்… விலக்கு கோரி அதிரடி காட்டிய தவெக தலைவர் விஜய்…!!!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் உள்ள புலனாய்வுத் துறை…

Read more

“நாளை ஆஜராக முடியாது….” டெல்லி வரல சென்னையில் பாக்கலாம்…. சிபிஐக்கு விஜய் தரப்பு கோரிக்கை….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு சிபிஐ (CBI) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநாட்டு விபத்து தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகியிருந்த நிலையில், தற்போது புதிய ஆதாரங்களின்…

Read more

CBI விசாரணை: விஜய் சிங்கம் வாயில சிக்கி இருக்காரு….. செல்வப்பெருந்தகையின் அதிரடி கமெண்ட்….!!

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தமிழக…

Read more

“தேதி குறிச்சாச்சு” டெல்லிக்கு வந்து சேருங்க…. விஜய்க்கு வந்த சம்மன்…. சிபிஐ அதிரடி….!!

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக,…

Read more

“கரூர் விவகாரம்” சிக்கலில் TVK….? 16 மணி நேரம் விசாரிச்சும் முடியல…. 3வது நாளாக தொடரும் CBI விசாரணை….!!

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுச்செயலாளர்…

Read more

பொதுப்பணித்துறையில் சிபிஐ அதிரடி சோதனை…. லஞ்சம் கேட்ட புகாரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரின் அண்ணன் மகன் கைது… ரூ.7 லட்சம் பறிமுதல்…!!!

புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுப்பணித்துறையில் பல்வேறு முறை தேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதே தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார். அப்போது தலைமை பொறியாளர் தீனதயாளன் விசாரணை வளையத்திற்குள் வந்தார். இந்நிலையில் அவர் காரைக்கால் மாவட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று…

Read more

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் திடீர் திருப்பம்… சிபிஐ அதிர்ச்சி தகவல்…!!!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது Polygraph சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த சோதனையில் சஞ்சய் ராய் கூறிய…

Read more

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் “சிபிஐ” இயங்குகிறது… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்குவங்க மாநிலத்தில் விசாரணை செய்வதற்கும் சோதனை நடத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ சந்தேஷ்காலி…

Read more

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ…!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதியன்று நடந்தது. நாடு முழுவதும் நடந்த தேர்வில் சுமார் 23 லட்சம் பேர் எழுதினார்கள்.  தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது…

Read more

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது… ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைங்க… மாயாவதி வலியுறுத்தல்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல் இன்று பெரம்பூரில் உள்ள மாநகராட்சி…

Read more

மத்திய அரசு அதிகாரியை கைது செய்ய உரிமை உண்டு…. அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது… வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.!!

அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.. மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு…

Read more

‘மார்க் ஆண்டனி’ இந்தி பட தணிக்கை சான்றுக்கு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்கு பதிவு.!!

மார்க் ஆண்டனி இந்தி பட தணிக்கை சான்றுக்கு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்புக்காக தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்தார். தணிக்கை…

Read more

குட்கா வழக்கில் கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ…. மீண்டும் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு….!!!!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என  சிபிஐ உயர்நீதிமன்றத்தில் கோரியது. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல்…

Read more

ரூ.8 கோடி பிடிப்பட்ட பாஜக எம்எல்ஏ மகன்… அடுத்த ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கலாம்… கெஜ்ரிவால் பேச்சு…!!!!!

டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியான மனிஷ் சிசோடியாவிற்கு மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். எட்டு மணி நேரத்திற்கும் மேல்…

Read more

அடேங்கப்பா! ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில்… 17 கிலோ தங்கம்… ரூ.1.57 கோடி ரொக்கம்…. திகைத்து போன சிபிஐ அதிகாரிகள்….!!!!

ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில் 8.5 கோடி மதிப்பு உள்ள 17 கிலோ தங்கம், ரூபாய்.1.57 கோடி ரொக்கம் போன்றவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். கடந்த வருடம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனா மீது வருமானத்திற்கு அதிகமாக…

Read more

Other Story