குட்கா வழக்கில் கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ…. மீண்டும் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு….!!!!
குட்கா முறைகேடு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என சிபிஐ உயர்நீதிமன்றத்தில் கோரியது. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல்…
Read more