போலி மருந்து ஊழல்: அரசியலை விட்டு விலக தயார்…. என்னை கைது செய்யுங்கள்…. நாராயணசாமி விடுத்த சவால்….!!
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போலி மருந்து தொழிற்சாலையையும், அதை நடத்த உதவிய கட்சியினரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில்…
Read more