போலி மருந்து ஊழல்: அரசியலை விட்டு விலக தயார்…. என்னை கைது செய்யுங்கள்…. நாராயணசாமி விடுத்த சவால்….!!

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போலி மருந்து தொழிற்சாலையையும், அதை நடத்த உதவிய கட்சியினரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில்…

Read more

“அவர் மட்டும் எதிரா பேசி இருந்தா, அடுத்த நாளே சீட்டு காணாம போயிருக்கும்.. முதல்வர் ரங்கசாமியை விமர்சித்த நாராயணசாமி..!

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கான எந்த ஒரு திட்டங்களும் இடம்பெறவில்லை. புதுச்சேரியை புறக்கணிக்க கூடிய இந்த பட்ஜெட்டை விமர்சித்தால் பதவி பறிபோகும் என்று முதல்வர் ரங்கசாமி பாராட்டியுள்ளார். ஒருவேளை மத்திய பட்ஜெட்டை…

Read more

“அவருக்கெல்லாம் மக்கள் ஓட்டு போட மாட்டாங்க”…. தவெக-வை சீண்டிய காங்கிரஸ்…. நாராயணசாமி கடும் தாக்கு..‌!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பெண்களுக்கு…

Read more

“புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது”.. நாராயணசாமி கடும் தாக்கு..!!!

புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸார் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்…

Read more

Other Story