தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும் விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு: மக்களே உடனே போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு.!!
Related Posts
“டிரோன் பறந்தால் அவ்ளோவ்தான்! ஆகஸ்ட் 8,9 இதெல்லாம் பண்ணாதீங்க!”… மத்திய உள்துறை அமைச்சர் வருகை… திருவண்ணாமலை மாவட்டத்தில் படுதீவிரப் பாதுகாப்பு..!!!!
நாட்டின் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய இரண்டு…
Read more“தங்கத்தை தொடவே முடியாதா? மறுபடியும் ராக்கெட் வேகத்தில் உயர்வு!”… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிரடி அதிகரிப்பு… பெரும் கவலையில் வாடிக்கையாளர்கள்..!!!
சென்னையில் தங்கம் விலை எவ்விதத் தடையுமின்றி மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது ஒரே நாளில் சவரனுக்கு கணிசமான அளவு…
Read more