தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும் விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு: மக்களே உடனே போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு.!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more