பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்புடன் ₹1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், பொங்கல் பணம் ₹1000, பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாள் & நேரத்தில் ரேஷன் கடையில் பரிசுத் தொகுப்பை பெறலாம் எனவும் கூட்டுறவுத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
BREAKING: நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களே ரெடியா ..??
Related Posts
BREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read moreBREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read more