“அங்க ரெய்டு நடக்கவே இல்லை” பொய் தகவல் பரப்புனது தப்பு…. செல்வப்பெருந்தகை மீது பாய்ந்தது அதிரடிப் புகார்….!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகப் பரவிய தகவலுக்கு, அந்தத் துறை தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் மேற்கொள்ளப்பட்டது வழக்கமான சரிபார்ப்பு (Verification) மட்டுமே என்றும், அவரது இல்லத்தில் ‘ரெய்டு’ (Raid) எதுவும் நடத்தப்படவில்லை…

Read more

Other Story