பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சனாதனத்திற்கு எதிராகச் செயல்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவிலும், திமுக தமிழகத்திலும் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

மக்கள் சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தனது கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.