“அதிகாரிகள் கொடுத்த லிஸ்ட்ல அந்தப் பெயரே இல்ல!” அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்படி உருவானது? எம்ஜிஆர் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணி…!!”

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெண்களின் உயர்கல்வியை மேம்படுத்துவதில் எப்போதும் தீவிர அக்கறை கொண்டவர். அந்த வகையில், கடந்த 1984 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கெனத் பிரத்யேகமாக ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ அவர் திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றபோது, அந்தப்…

Read more

“அன்று கடும் விமர்சனம், இன்று ஒரே மேடை!” எதிரெதிர் துருவங்கள் கைகோர்த்த விதம்… 1977-ல் நடந்த அனல் பறக்கும் மோதல்… அரசியலை அதிர வைத்த வியத்தகு வரலாற்றுப் பக்கம்…!!”

தமிழக அரசியலில் கட்சிகளுக்கு இடையேயான கருத்து மோதல்களும், பத்திரிகைகள் மூலமான காரசார விவாதங்களும் புதியதல்ல. கடந்த 1977-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சில மாதங்கள் மட்டுமே கடந்திருந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கும், அமைச்சரவையில் அங்கம் வகித்த நாஞ்சில் மனோகரனுக்கும்…

Read more

“புத்தகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும் உண்மைகள்!” கோபாலபுரத்தை மிஞ்சிய நேரு குடும்பத்தின் ரகசியங்கள்?” இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!”

தனிப்பட்ட நபர்கள் மற்றும் குடும்ப அரசியல் குறித்து பல்வேறு வரலாற்று நூல்கள் மற்றும் கட்டுரைகளின் அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் பொதுவெளியில் விவாதப் பொருளாக மாறி வருகின்றன. குறிப்பாக, நேரு குடும்பத்தின் பின்னணி மற்றும் சில முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்து பல்வேறு…

Read more

“இளம் வயது அரசியல் சாதனை!” – முன்னாள் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் பற்றி தஞ்சாவூர் எம்.எல்.ஏ சொன்ன சுவாரஸ்யத் தகவல்…!!”

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் பிரபல நடிகர் சிவாஜி கணேஷனைத் தோற்கடித்து, இளம் வயதிலேயே சட்டமன்றத்திற்குள் நுழைந்த அரசியல்வாதியான துரை.சந்திரசேகரனைப் பற்றி தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் அண்மையில் பல குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.தற்பொழுது முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள…

Read more

“வரலாறு திரும்புகிறது… காலா சக்கரம் சுழன்றது!” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது… அரசியல் அரங்கைக் அதிரவைக்கும் திடுக்கிடும் கைதுச் பின்னணி..!!”

தமிழ்நாடு அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு வரலாற்றுத் திருப்பமாக, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின் போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைக் குறித்தும் தவெக அரசை மையப்படுத்தியும்…

Read more

“அரசியலைக் கடந்து சிந்திக்கும் நேரம் இது!” காலனித்துவ riparian கொள்கை ஏன் மாற வேண்டும்?” காவிரி விவகாரத்தில் வெளியான நடுநிலையான கருத்து..!!”

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக அமைப்புகளின் உணர்ச்சிகரமான அரசியலைக் கடந்து, சர்வதேச அளவிலான நீர் மேலாண்மை மற்றும் புவியியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்து அரசியல் நோக்கர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.…

Read more

“வரலாறு மன்னிக்காது… தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம்!” நாடாளுமன்றத் தொகுதி விவகாரத்தில் வெடிக்கும் சர்ச்சை.. ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை…!!”

மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைச் சட்டத்திற்குத் தமிழகத்தில் இருந்து யார் ஆதரவு கரம் நீட்டினாலும், அது மாநிலத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். அத்தகையவர்களை வரலாறு…

Read more

1991-ஐ விட மோசமான சூழல்.. ஈரானில் வானத்திலிருந்து கொட்டும் கருப்பு விஷம்… நடுங்கும் மக்கள்.. உலக நாடுகளை அதிர வைத்த போரின் கோர முகம்..!!

ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்புத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால், வளிமண்டலத்தில் அதிகப்படியான கச்சா எண்ணெய் புகை மற்றும் நச்சுத் துகள்கள் கலந்து ‘கருப்பு மழை’ பெய்து வருகிறது. மார்ச் 2026-ல் தெஹ்ரான் மற்றும் கராஜ் போன்ற…

Read more

750 ஆண்டுகால அதிசயம்: ஈரோட்டின் ‘மஞ்சள்’ புரட்சிக்கு பின்னால் இருக்கும் அந்த ஒரு மனிதர்! – உலகையே வியக்க வைக்கும் காலிங்கராயன் கால்வாய் ரகசியம்

ஈரோடு மாவட்டத்தின் விவசாயச் செழுமைக்கு உயிர்நாடியாக விளங்குவது 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணை மற்றும் கால்வாய் ஆகும். பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் தளபதியாக இருந்து, பின்னர் கொங்கு நாட்டின் சிற்றரசராகப் பொறுப்பேற்ற லிங்கையன் என்ற காலிங்கராயன், தன் நாடு…

Read more

விவசாயிக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகள்…. பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதானாம்..!!

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 16-ஆம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரும் துணையாக இருப்பது மாடுகள். எனவே மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து குங்கும பொட்டு…

Read more

பொங்கல் பண்டிகை திருநாள்… பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம் இதுதான்…!!

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வருகிற 15-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வைப்பதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் அனைவராலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் தை மாதத்தில் வருவதால் தைப்பொங்கல், பெரும் பொங்கல், சூரிய…

Read more

கிறிஸ்துமஸ் குடில் முதன்முதலில் எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா…? வியக்க வைக்கும் வரலாறு…!!

உலகம் முழுவதும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் குடில்கள் அமைப்பது வழக்கம். இரண்டாம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்து பிறப்பு விடுமுறையாக மட்டுமே கொண்டாடப்பட்டது. இந்நிலையில்…

Read more

உலக தொலைக்காட்சி தினம்…. மக்களை கவர்ந்திழுக்கும் சாதனம்… அன்றிலிருந்து இன்று வரை..!!

உலக தொலைக்காட்சி தினம் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக தொலைக்காட்சி தினம் என்பது தொலைக்காட்சியின் தாக்கத்தை தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரப்புதலுக்கான வழிமுறையாக அங்கீகரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். நமது கலாச்சார பரிமாற்றத்தை வளர்ப்பதிலும், பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதிலும், ஜனநாயக…

Read more

உலக தொலைக்காட்சி தினம்… வரலாறும், முக்கியத்துவமும்… உங்களுக்கான தகவல்கள்…!!

உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு அனைத்து உலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் நவம்பர் 21-ஆம் நாளை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இந்த கருத்தரங்கில்…

Read more

யூடியூப் History-ல் நீங்க பார்க்கும் வீடியோ Save ஆகாமல் இருக்கணுமா?…. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்…..!!!!!

நீங்கள் யூடியூப்-ல் பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆகக்கூடாது என நினைத்தால் Settings மாற்ற வேண்டும். அதன்படி, யூடியூப்-க்கு சென்று அதில் History என்பதை கிளிக்செய்ய வேண்டும். அதன்பின் அதில் Pause watch history என்பதை கிளிக் செய்து Pause என…

Read more

(மார்ச் 20) உலக சிட்டுக்குருவி தினத்தின் வரலாறு…. உங்களுக்கான சில தகவல்கள்…!!

உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வீட்டுக் குருவிகள் மற்றும் நகர்ப்புற சூழலில் உள்ள மற்ற பொதுவான பறவைகளின் அவலநிலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். Eco-Sys Action Foundation (France), Nature Forever…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸின் வரலாறு….!!!

கேலோ இந்தியா திட்டம் என்பது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மையான மத்தியத் துறை திட்டமாகும். இது விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும், தேசம் முழுவதும் விளையாட்டு மகத்துவத்தை அடைவதற்கும் முயல்கிறது. பொது மக்கள் விளையாட்டின் மாற்றும் சக்தியைப் பெற உதவுகிறது. புதுப்பிக்கப்பட்ட…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ்…. உள்நாட்டு விளையாட்டுகள் சேர்ப்பு….!!!!

ஹரியானாவில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2021-இல் கட்கா, களரிப்பயட்டு, தங்-டா மற்றும் மல்லகம்பா ஆகிய நான்கு உள்நாட்டு விளையாட்டுகளைச் சேர்க்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவு குறித்து பேசிய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, “இந்தியாவில் உள்ள ஏராளமான பாரம்பரிய உள்நாட்டு விளையாட்டுகளைப் பாதுகாத்து, ஊக்குவிப்பது விளையாட்டு அமைச்சகத்தின் முக்கியமான குறிக்கோள். இந்த விளையாட்டுகளின் வீரர்கள் போட்டியிடுவதற்கு கேலோ இந்தியா போட்டிகளைத் தவிர வேறு சிறந்த தளம் இல்லை. இந்தப் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதுடன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இவை ஒளிபரப்பப்படுவதால், நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2021-இல் யோகாவுடன் இந்த நான்கு விளையாட்டுகளும் நம்நாட்டு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கிறேன். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற மேலும் பல உள்நாட்டு விளையாட்டுகளை நாம் கேலோ இந்தியா போட்டிகளில் சேர்க்க முடியும்”, என்று தெரிவித்தார். கேரளாவில் தோன்றிய களரிப்பயட்டு, உலக அளவில் பிரசித்தி…

Read more

Other Story