அதிரும் அரசியல் களம்! “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள்..!” கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன எடப்பாடி பழனிசாமி!
சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையின மக்களின் உண்மையான பாதுகாவலனாக அதிமுக எப்போதும் விளங்கி வருவதாகக் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மையினருக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதை நினைவுகூர்ந்த அவர், அரசியலில்…
Read more